2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தொட்டலங்க தொடர் மாடியில் பாரிய தீ

Freelancer   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தொட்டலங்க, கஜிமாவத்தையில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் இன்று (27) பாரிய தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையின் 12 வாகனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X