2025 ஜூன் 18, புதன்கிழமை

தொற்றிலிருந்து மூவர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 26 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  வைரஸ் தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,106 ஆக அதிகரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .