2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தொழிற்சாலையை அகற்றுவதால் பதற்றம்

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை - சென்ஜோன்டிலரி தோட்டத்தில் மூடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், தோட்ட நிர்வாகத்தினருக்கும் தோட்ட மக்களுக்கிடையிலும் நேற்று (26) பதற்ற நிலை உருவாகியிருந்தது.

இந்த பதற்ற நிலைமையால், தொழிற்சாலையின் ஒரு பகுதியை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X