Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளையிலுள்ள துன்கிந்த மகாவலி ஆற்றில், நேற்று நீராடிக்கொண்டிருந்த ஐந்து பிள்ளைகளின் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஐவரில் இருவர் மாத்திரம், ஆற்றிலிருந்து கரைக்கு தப்பி வந்துள்ளதாகவும் 13 வயதுடைய மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினரும் பொலிஸாரும் பிரதேச மக்களின் உதவியுடன், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Aug 2025