2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இருவர் கடற்படையினரால் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோய் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் இருவரை கடற்படையினர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளனர்.

காலியிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவப் படகிலிருந்த இரண்டு மீனவர்களும் நடுக்கடலில் வைத்து திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்கள் வைத்திய சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .