2025 ஜூலை 09, புதன்கிழமை

நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படுவதால், நாடாளுமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார், பொலிஸ் விசேட படையணி, கலகம் அடக்கும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .