Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (30) இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் நேற்றிரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.
எனினும், இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago