Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கை 1 இலட்சத்து 15ஆயிரமாக அதிகரித்துள்ளது.
நேற்று (06) மாத்திரம் 1290 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இதுவரை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 765 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago