2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளார் மைத்திரி ’

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தாமலும், தேவையில்லாமல் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தெரிவு செய்து நாட்டை பாரிய நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளதாக தி இந்து பத்திரிகையின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .