2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாலக்க சில்வாக்வுகு ஏப்ரல் 9 தீர்ப்பு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவின்  பிணை கோரிக்கை ஏப்ரல் 9ஆம் திகதி பரிசீலிக்கப்படுமென கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று (26) அறிவித்தார்.

அதுவரையிலும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  சந்​தேகநபர் சுகயீனமடைந்திருப்பதால், நீதிமன்றத்தில் இன்று (நேற்று) ஆஜர்படுத்தமுடிவில்லை என, சிறைச்சாலை அதிகாரிகள், நீதவானுக்கு எழுத்துமூலமாக அறிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X