Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை ஜாஎல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 18 மணிநேர நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதென, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி பிரதேச நீர்க்குழாய் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசியத் திருத்த வேலைகள் காரணமாகவே நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களான ஏக்கல, கந்தானை, ஆனியாகந்த, படகம, துடெல்ல, நிவந்தம, மாஎலிய, மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுனுகம, போபிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணியிலிருந்து மறுநாள் 27ஆம் திகதி மாலை 3 மணிவரை நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago