2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நிலந்தவிடம் இரகசிய சாட்சிப் பதிவுகள்

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், நிலந்த ஜயவர்தனவிடம், ​நேற்றைய தினம் 4 மணித்தியாலங்கள் இரகசிய சாட்சிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும், நாடாளுமன்ற விசேட  தெரிவுக்குழுவின் உறுப்பினர்களால், நிலந்த ஜயவர்தனவிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், நாடாளுமன்றத்துக்கு வெளியில் அமைந்துள்ள ஓரிடத்தில் வைத்தே   சாட்சியங்கள் பெறப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .