2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நெல் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 மார்ச் 07 , பி.ப. 05:22 - 1     - {{hitsCtrl.values.hits}}

சிறுபோகத்திலிருந்து, நெல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

இதற்கமைய, நாடு நெல் கிலோ ஒன்றின் விலை 40 ரூபாயாகவும், சம்பா நெல் கிலோ ஒன்றின் விலை 43 ரூபாயாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதம் முதல், அரிசி விலையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 1

  • பழனிசாமி Monday, 13 May 2019 03:13 AM

    இது நடைமுறைக்கு கொண்டு வந்தா சந்தோசம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X