2025 ஜூன் 14, சனிக்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 ஜூன் 12 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1877 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (11) 8 பேர் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையான காலப்பகுதியில் 80 பேர் மாத்திரமே தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

வைரஸ் தொற்றிலிருந்து 1150 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 716 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .