2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 16 பேர் நேற்று (15) இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1905 ஆக அதிகரித்துள்ளது.

16 பேரில் 6 பேர் மாலைத்தீவில் இருந்தும், 5 பேர் குவைட்டிலிருந்தும், இருவர் பங்களாதேஷ் மற்றும் லாகூரிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஏனைய மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .