2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போட்சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தால் இன்று மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த திட்டம் இலங்கை சட்டத்தை மீறியதாக அமைந்துள்ளது என்பது தொடர்பாக வழியுறுத்தப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .