2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பீரிஸிடம் வாக்குமூலம்

Thipaan   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவு தலைமையகத்துக்கு சமுகமளித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே, அவர் இன்று சீஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் பீரிஸின் கருத்து பாரதூரமானது என்று கருதியே அவரின் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .