2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பிரபாகரன் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு

George   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டால், காணாமல் போனோர் தொடர்பில் தேடியறியும் அலுவலகத்தில் பிரபாகரன் தொடர்பில் முறைப்பாடு முன்வைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வானொலி ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பிரஜைக்கும் இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்யமுடியும். அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் காணாமல் போனோர் குறித்து தெரியப்படுத்துவதற்காக முறைப்பாடுகளை செய்யுமா
று கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7