2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது

Gavitha   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரண, கொட்டிகன்கொட பகுதியில் 2.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான போலியான நாணயத்தாள்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய இளைஞன் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X