2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

Kanagaraj   / 2017 ஜனவரி 18 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பீ.என் மனதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .