2025 ஜூலை 09, புதன்கிழமை

’ பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நிலவி வரும் மழையுடனான வானிலையானது, நாளை மறுதினம் (10) குறைவடையுமென வளிமண்டவளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இன்று (08) வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணம் அத்தோடு காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் ​தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .