2025 ஜூலை 09, புதன்கிழமை

பஸ் விபத்தில் குழந்தை உயிரிழப்பு; 20 பேர் காயம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை நாவுல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றியிருந்த பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாத்தளை மற்றும் நாலந்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .