2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாவனைக்கு உதவாத கிழங்குகள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித பாவனைக்கு உதவாத ஒருதொகை உருளைக்கிழங்குகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் பின்பக்க கிடங்கொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) தம்புளை நகர சபையின் சகாதார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த உருளைக்கிழங்குகளின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கிடங்கிலிருந்து 5,000 கிலோகிராம் பாவனைக்கு உதவாத இக்கிழங்கு தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X