2025 ஜூலை 09, புதன்கிழமை

பிரதம கொறடாவுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான எஸ்.பி. திசாநாயக்கவுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஆகியோருக்கு ஆசனங்கள் ஒதுக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எந்தவொரு ஆசனத்தில் அமரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .