2025 ஜூலை 09, புதன்கிழமை

பிரதமர் ​ஆசனத்தில் அமரவுள்ள மஹிந்த

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள, நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான  ​ஆசனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பத்திரத்துக்கமையவும், இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும்  மஹிந்தவே பிரதமரின் ஆசனத்தில் அமரவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .