2025 ஜூலை 09, புதன்கிழமை

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் பிரேரணை ஒன்றை கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ​இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினமே பரிசீலனை மேற்கொள்ள கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .