2025 ஜூலை 09, புதன்கிழமை

’பிரேரணையில் 122 கையொப்பங்கள்’

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


மக்கள் விடுதலை முன்னணியால், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 122 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .