2025 மே 01, வியாழக்கிழமை

பூரணை தினத்திலும் மின் வெட்டு அமுல்

Freelancer   / 2022 மார்ச் 16 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூரணை தினமான நாளை (17) 'பி' முதல் 'டபிள்யூ' வரையிலான எட்டு பிரிவுகளுக்கு மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 'ஏ' முதல் 'எல்' வரையிலான 12 பிரிவுகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 15 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .