2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கு பிரத்தியேக ரயில் கூடம்

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுவலக ரயில்களில் பயணிக்கும் பெண்களின் நன்மைக் கருதி, பிரத்தியேக ரயில் கூடங்களை  ஒதுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இதன் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X