2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’பொது தகவல்​ தொழினுட்ப பரீட்சை ஆரம்பம்’

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது தகவல் தொழினுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளன.

முதன்முறையாக இணையத்தளம் மூலமாக நடைபெறும் இப்பரீட்சையானது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், 655 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்று வருகின்றது.

மேலும் இம்முறை இப்பரீட்சைக்காக 186,097 பேர் தோற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X