2025 ஜூலை 09, புதன்கிழமை

பொதுத் தேர்தலில் நாமல் போட்​டி

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனவரி 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலில், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஷபக்வுடன் இணைந்து, பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி, பொதுத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளதாக, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .