2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பொலிஸாரின் ​கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நாளை (09) முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கக்கோரி பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X