2025 ஜூன் 28, சனிக்கிழமை

போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்யத் தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது பிரச்சினைகளுக்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், நியம முறை போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்ய ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

சம்பளம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினமிரவு முதல் நியம முறை போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .