2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

போலியான தகடு இலக்கத்தை பொருத்திய நபர் கைது

Editorial   / 2019 ஜனவரி 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை சந்திக்கருகில் மோட்டார் வாகனத்தில் போலியான தகடு இலக்கத்தை பொருத்தி வாகனத்தை செலத்திய நபரொருவரை பொலிஸார் நேற்று (19) இரவு கைது செய்துள்ளனர்.

மஹதெனிய – அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .