2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் பிரதியமைச்சர் கைது

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார், இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X