2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மகாராணிக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோர், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு, வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் சற்று முன்னர் அஞ்சலி செலுத்தினர்.

மகாராணியின் இறுதிச் சடங்கு, இலங்கை நேரப்படி, நாளைய தினம் (19) பிற்பகல் 3.30 மணிக்கு வெஸ்மினிஸ்டர் அபேயில் இடம்பெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .