2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் சில பகுதிகள் முடக்கம்

J.A. George   / 2021 மே 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில்  5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருச்செந்தூர், கல்லடி வெல்லூர் கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்து ஏனைய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .