2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மதுபானப் போத்தல்களுடன் சீனப் பிரஜை கைது

Editorial   / 2019 மார்ச் 08 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான, வெளிநாட்டு  தயாரிப்பிலான மதுபானப் போத்தல்களுடன்,  சீனப் பிரஜையொருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, 1,250 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X