2025 ஜூலை 26, சனிக்கிழமை

மதுரையில் சிக்கிய 'கடத்தல்' மஞ்சள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த ஒன்றரை தொன் மஞ்சள் தொகை தமிழ்நாடு - மதுரை பகுதியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது, ​​இந்த மஞ்சள் கையிருப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயார் செய்திருந்தமை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X