Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 04 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாய் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினர் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் அலுவலகம் ஊடாக டுபாயிலுள்ள சர்வதேச பொலிஸ் அலுவலகத்துக்கு இந்தக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
34 minute ago
43 minute ago