2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மன்னாரில் வரட்சி, 15,120 பேர் பாதிப்பு

Kanagaraj   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணம், மன்னாரில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, இதுவரையிலும் 3,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .