2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மன்னர் சார்லஸூடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Editorial   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 மறைந்த இரண்டாம் எலிசெபத் மகாராணியின் இறுதி கிரியையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார். 

அதன்பின்னர், பிரித்தானிய மன்னர் சார்லஸூடன் ஆழமான கலந்துரையாடலிலும் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டிருந்தார். தனது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுடன்  சென்றிருக்கும் ஜனாதிபதி, இன்று (21) நாடு திரும்புவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .