2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் எதிர்ப்பு பேரணி

Editorial   / 2019 மார்ச் 08 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில், அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் பேரணியின் முதல் நாள் நிகழ்வு, இன்று (08)  கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, கண்டி பொதுச்சந்தைக்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்ப்பு ரேணியானது,  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X