Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012 ஆம் ஆண்டு அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இழிவுப்படுத்தியதாகத் தெரிவித்து சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட 8 ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இணைய ஊடகவியலாளர்கள் எட்டுபேரே இவ்வாறு நேற்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர்கள் 2013 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025