2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மின்வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

Freelancer   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதை தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீளமைக்கப்படும் வரை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படும் எனவும், நாளை முதல் மின்வெட்டு அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X