2026 மே 04, திங்கட்கிழமை

முதலை இழுத்துச் சென்ற சிறுவனைத் தேடி வலைவீச்சு

R.Maheshwary   / 2021 மார்ச் 28 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயது சிறுவனொருவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் சம்பூரில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பூர்- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திகுளத்தில் குளிப்பதற்காக 3 சிறுவர்கள் நேற்று சென்றதாகவும் இதன்போது ஒரு சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனைத் தேடும் நடவடிக்கையை சம்பூர் பொலிஸார், கடற்படையினர் மற்றும்  பிரதேசவாசிகளும் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .