2025 ஜூன் 28, சனிக்கிழமை

முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் மொட்டுவின் அங்கத்துவத்தைப் ​பெற்றார்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜஜனோல்ட் குரே இன்று பொது ஸ்ரீ லங்கா ஜன பெரமுன கட்சியின் உத்தியோகப்பூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவிடம் இவர் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை வெற்றியடைச் செய்வதற்காக, வட மாகாணத்தின் சகல ஒருங்கமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நயிமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .