Editorial / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர் தொடர்பிலான காட்சிகள் கந்தானை நகரில் பதிலாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது மிதிவண்டியின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு அமைதியாக தனது மிதிவண்டியை மிதிப்பது காட்டப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம், குடியிருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நபரை அடையாளம் காணவும், ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும் பொலிஸார் தற்போது காட்சிகளை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
14 minute ago
23 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
31 minute ago
48 minute ago