2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மெனிங் சந்தைக்கு வருபவர்களுக்கு ஓர் அறிவிப்பு

Editorial   / 2020 மே 01 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அதிகளவில் தாக்கக்கூடும் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ள வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொழும்பு- மெனிங் சந்தைக்கு வருகைதருவதை தவிர்க்குமாறு, பொது வர்த்தகச் சங்கம் கோரியுள்ளது. 

அத்துடன், மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட்டுள்ள கொழும்பு மெனிங் சந்தைக்கு வருகைதருபவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு, சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X