Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 11 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே மாதம் 1 ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, விசேட கொடுப்பனவாக 50 ரூபாய் வழங்கப்படுமென, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago